பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பாவ்னிக்கு வந்த சோதனை

தமிழில் ரெட்டை வால் குருவி சீரியல் மூலம் அறிமுகமானவர்  பாவ்னி. அதனைத் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.கடைசி நாள் வரை சிறப்பாக விளையாடி மூன்றாவது இடத்தை பிடித்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த இவர் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த்துள்ளார்.மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டேன்என்று கூறியுள்ளார்.