குழந்தை பிறந்தது .... மகிழ்ச்சில் நீலிமா ராணி

சின்னத்திரையில் ஒளிபரப்பான வாணிராணி , தாமரை, செல்லமே, அத்திப்பூக்கள், கோலங்கள் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை நீலிமா ராணி. இவர் இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான 9 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுக்கு  குழந்தை  பிறந்ததுள்ளது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளது. இதனை மகிழ்ச்சியுடன்  நீலிமா ராணி,இசைவாணன்  கொண்டாடி வருகின்றனர்.இதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்  நீலிமா ராணி.