நடிகர் வடிவேலு திடீர் என மருத்துவமனையில் அனுமதி

தமிழ் சினிமாவில் காமெடி ராஜா வடிவேலு புலிகேசி படத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருத்தது . இந்நிலையில் தடைக்காலம் முடிந்த பிறகு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்துவந்துள்ளார்

இப்படத்தில் பாடல் காட்சிக்காக லண்டன் சென்று சென்னைக்கு திரும்பிய வடிவேலுக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வந்ததிருக்கின்றது.அவர் விரைவில் குணமடையவேண்டும் என அவரது ரசிகர்கள் பிராத்தித்து வருகின்றனர்.