அடையாளம் தெரியாமல் மாறிப்போன கதிர்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கதிர். இவரது நடிப்பில் வெளியான படங்கள் வித்தியாசமான கதைகளை கொண்டிருக்கும். தளபதியுடன் பிகில் படத்தில் இணைந்து நடித்திருந்தார்.இதில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜடா என்னும் படத்திலும் நடித்திருந்தார். இப்படம் முழுவதும் விளையாட்டை மையாக கொண்டு உருவானது. ஆனால் இப்படத்துக்கு  எதிர்ப்பாத்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது கதிர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். எப்புகைப்படத்தை அவரது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் கதிரா இது ஆளே அடையாளம் தெரியாத  அளவுக்கு மாறியுள்ளார் என ஆச்சிரியத்தில் உள்ளனர்.