பேலியகொட படுகொலை பின்னணியில் கஞ்சிபாணி இம்ரானின் குழுவா? - சந்தேகம் எழுப்பும் பொலிஸார்

பேலியகொட மீன் சந்தையைச் சுற்றி பதற்றத்தை ஏற்படுத்திய, பாதாள உலகக் கும்பல் தலைவர் பழனி ரெமோஷனின் நிதி ஒப்பந்தத்தின் பேரில், ஞானரத்ன மாவத்தையில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, நபர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.