நிலைப்பாட்டை தனது சீனா மாற்றிக் கொள்ள வேண்டும் – ரணில்!


கடன் நிவாரணம் தொடர்பான தனது நிலைப்பாட்டை சீனா மாற்றிக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்க்காணலின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இருதரப்புக் கடனை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தையும் சீனாவுக்கு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.