பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை!

பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு மேற்கு வங்க அரசு தடை விதித்துள்ளது.ஒமிக்ரோன் வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி பிரித்தானியாவில் இருந்து மேற்கு வங்கம் வரும் விமானங்களுக்கு எதிர்வரும் மூன்றாம் திகதி முதல் தடை விதித்துள்ளது.அதேநேரம் பிரித்தானியாவில் ஒருநாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.