சூர்யாவுக்கு பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்

இதற்கு முன் விக்னேஷ் சிவன்,யுக பாரதி  இவர்கள் எழுதிய பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சும்மா என்ற பாடலை வெளியிட்டு உள்ளது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். இவர் எதற்கு முன்பு கோலமாவு கோகிலா படத்தில் எனக்கு எப்ப கல்யாண வயசு, நம்ம வீட்டு பிள்ளை படத்தில் காந்த கண்ணழகி போன்ற பாடல்களை எழுதிருக்கிறார். தற்போது  இவர் எழுதிய பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிப்ரவரி 4 ஆம் திகதி இப்படம் திரையரங்குகளில் வெளிவரயிருப்பது குறிப்பிடத்தக்கது