நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.6 மில்லியனைக் கடந்துள்ளது

நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.6 மில்லியனைக் கடந்துள்ளது.

குறிப்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 43 ஆயிரத்து 880 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கையில் இதுவரை 66 இலட்சத்து 544 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.