அரசாங்கம் அச்சுறுத்துகின்றது – சாணக்கியன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திடும் இளைஞர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிக்குடியில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.