நாட்டின் சில பகுதிகளில் மின்தடை!

நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது.பாணந்துறை, ஹொரணை, மத்துகம உள்ளிட்ட சில பகுதிகளிலேயே இவ்வாறு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.