இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா

சவுரவ் கங்குலிக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . அதற்கு பிறகு கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்ப்போது அவரது உடல்நிலை சீராகவுள்ளது என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். அவர் கொரோனா தடுப்பூசி 2 டோஸ்க்களையும் செலுத்தியுள்ளாராம். போன வருடம் இவரது குடும்பத்தார் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார் என்பது குறிப்பபிடதக்கது.