உயரும் கொரோனா பலி எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) கொரோனா  தொற்றினால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன்காரணமாக நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 14979 ஆக அதிகரித்துள்ளது.