ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து தங்காலையில் போராட்டம்


நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆட்சியில் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி தங்காலை மற்றும் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இதில் பங்கேற்றவர்கள் “We want Gota” என்ற பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.