ஜனாதிபதிக்கு ஆதரவாக கொழும்பில் பேரணி



நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆட்சியில் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தில் கொழும்பில் பேரணியொன்று முன்னெடுத்துள்ளனர்.


ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துக்கொண்டவர்கள் எமக்கு வேண்டும் கோட்டா எனவும் போரை வென்ற கோட்டா எனவும் நாட்டை முன்னேற்ற போகும் கோட்டா போன்ற கோஷ்ங்களை எழுப்பியுள்ளனர்.