யாழில் கொரோனா: முதியவர் மரணம்


வடமராட்சி பகுதியை சேர்ந்த 91 வயதான முதியவர், கடந்த 21ஆம் திகதி சுகவீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியானது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (30) அவர் உயிரிழந்துள்ளார்.