இன்றும் நாளையும் மின்வெட்டு இல்லை!

இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.இதற்கமைய முன்னர் திட்டமிட்டவாறு நாளையும் நாளை மறுதினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.