அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பம்


அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கான கட்சி உறுப்பினர்களிடம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையினை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது.