கொரோனா தொற்றிலிருந்து மேலும் பலர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 181 பேர் குணமடைந்து இன்று  வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 567700 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 593725 ஆக பதிவாகியுள்ளது.மேலும் இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 15163ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.