மஹிந்த ராஜபக்ஷ முதலாவதாக வாக்களித்தார்

பிரதி சபாநாய​கரை தெரிவு செய்வதற்கான, இரகசிய வாக்கெடுப்பு, இன்று (05) பிற்பகல் 11.05 க்கு ஆரம்பமானது. இதில், ரஞ்சித் சியம்பலா பிட்டியவும், இம்தியாஸ் பாக்கீர் மார்க்காரும் போட்டியிருக்கின்றன.

இந்த இரகசிய வாக்கெடுப்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முதலாவதாக வாக்களித்தார். அதற்கும் பின்னர் ஒவ்வொருவராக அழைக்கப்படுகின்றனர்.