அதிகரிக்கிறது பாணின் விலை!

நாட்டில் இன்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 30 ரூபாவினால் அதிக்கப்பட்டுள்ளது.அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளும் சுமார் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.