மின்வெட்டு தொடர்பிலான முக்கிய அறிவிப்பு!

நாட்டில் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதன்படி குறித்த நாட்களில் நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U , W. ஆகிய வலயங்களில் பகலில் ஒரு மணிநேரமும் இரவில் 01 மணிநேரம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.