மயிர் கூச்செறியும் பயணம்...! : வைரலாகும் வீடியோ

மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள வீதிகளில் பயணம் செய்வது மிகவும் திகிலான ஒரு அனுபவம் ஆகும்.

 இந்நிலையில் இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அண்மையில் அவ்வாறான ஒரு வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 இந்த வீடியோவை பார்க்கும் நபர்களுக்கு மயிர் கூச்செறிய செய்கின்றது.

இந்த வீடியோவை பார்த்த நபர்கள் இவ்வாறான ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள வேண்டுமா என கேள்வியெழுப்பி வருகின்றனர்.