மஹிந்த,பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி அவர்களுக்கு எதிர்வரும் 11ம் திகதி வரை பயணத்தடையை நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.