மீண்டும் உயரும் கோவிட் மரணங்கள்!

கொரோனா மரணங்கள் ஆறு நேற்று (திங்கட்கிழமை) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இதன்படி நாட்டின் கொரோனாவின் மரண எண்ணிக்கை 16,594 ஆக உள்ளது.மேலும்,இன்று (செவ்வாய்கிழமை) 214 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி நாட்டில் பதிவான மொத்த  கொரோனா எண்ணிக்கை 6667,158 ஆக உயர்ந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.