டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று உறுதி!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழில் உள்ள நாகதீபத்திற்கான விஜயத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போதே தொற்று உறுதியாகியுள்ளது.இதனை அடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவனானதா பிரதமருடன் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.