எரிபொருள் நெருக்கடி காரணமாக எந்தவொரு புகையிரத சேவையும் இரத்து?

எரிபொருள் நெருக்கடி காரணமாக எந்தவொரு புகையிரத சேவையும் இரத்து செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் புகையிரதங்களுக்கான எரிபொருளை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.