கோவிட் தொற்றிலிருந்து மேலும் பலர் குணமடைவு!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 207 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 607,326 ஆக அதிகரித்துள்ளது.