இன்றிரவும் ஒரு மணிநேர மின் துண்டிப்பு ஏற்படக்கூடும்!

நாட்டின் சில பாகங்களில் இன்றிரவும்(வெள்ளிக்கிழமை) மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபை இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளது.இதற்கமைய இன்றைய தினமும் ஒரு மணிநேர மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.