லண்டனில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவெழுச்சி!

தமிழீழ மக்கள் தேசிய விடுதலையையும்,சமூக விடுதலையையும் கோரிய யுத்தத்தில் உயிர்நீத்த மாவீரர்களை உலக வாழ் தமிழர்கள் வலிகளுடன் நினைவுகூந்துள்ளனர்.

தாயக பூமி எங்கும், சிவப்பு - மஞ்சள் கொடிகளுடன் மாவீரர்களை, தாயக சொந்தங்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் London Oxford வரலாற்று மையத்தில் தாயக விடுதலைக்காக உயர் தியாகம் செய்த மாவீரர்களுக்கு மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நினைவுகூரப்பட்டுள்ளது.