போராட்டக்கார்களுக்கு புதிய இடம்-ஜனாதிபதி தெரிவிப்பு!

புறக்கோட்டை – மெனிங் சந்தைக்கு அருகில் உள்ள மிதக்கும் சந்தைப் பகுதியை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்  ஜனாதிபதி இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.