வெலிகந்த கந்தகாடு முகாமிலிருந்து 500 – தொடக்கம் 600 பேர் வரை தப்பியோடியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் பாவனையிலிருந்து புனர்வாழ்வளிக்கும் முகாம் ஒன்று அங்கு நடத்தப்பட்டு வரும் நிலையில், இரதரப்பினருக்கிடையில் அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்தே பலர் தப்பியோடியுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளார்.