யாழில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மக்களால் மேலதிகமாக பெற்றுக்கொள்ளப்படுகிறது!

யாழ்.மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.