இன்று 3 மணிநேர மின்வெட்டு!

இன்று (24) 3 மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகள் மதிய வேளையில் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அந்த பகுதிகளில் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.