பேருந்து கட்டண திருத்தம்-இன்று விசேட கலந்துரையாடல்!

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் எதிர்வரும் முதலாம் திகதி போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் Ī

2 years ago இலங்கை

இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும் விற்பனையில் ஈடுபடுவதற்கும் அனுமதி!

எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளĪ

2 years ago இலங்கை

யாழ்.சர்வதேச விமான நிலைய செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க அனுமதி!

யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் க&#

2 years ago இலங்கை

எரிபொருள் தட்டுப்பாடு- மூடப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பெர்னாண்டோ இந்த விடய

2 years ago இலங்கை

இலங்கையில் திருமணம் செய்து கொள்ள விருப்பிய இரு பெண்களை மனநல மருத்துவரிடம் முன்னிலைப் படுத்த உத்தரவு

இலங்கையில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த இரு பெண்களை மனநல மருத்துவரிடம் முன்னிலைப் படுத்தி இன்றைய தினம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அக்கரைப்பற்று நீ

2 years ago இலங்கை

யாழில் 6 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த 59 வயது நபர்!! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் இளவாலை காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 59 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட சிறு&

2 years ago இலங்கை

ஆரம்பமானது எரிபொருள் விநியோகத்தில் புதிய நடைமுறை!! களத்தில் இராணுவமும் காவல்துறையினரும்

நாட்டில் எரிபொருள் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் டோக்கன் முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக நேற்றைய ஊடக சந்திப்பில் மிĪ

2 years ago இலங்கை

வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட இலங்கை இளைஞர்களின் பரிதாப நிலை!

நாட்டில் நிலவும் கடும் பொருளாதார, அரசியல் நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டு, தொழில் தேடி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சுற்றுலா விசாவில் சென்ற இளைஞர், யுவதிகள் பலர

2 years ago இலங்கை

எரிபொருள் வரிசையில் நின்றவர்களை மோதித்தள்ளிய தனியார் பேருந்து: சாரதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு - ஊறணி பகுதியில் எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த வாகனங்கள் மீது தனியார் பேருந்தொன்று மோதியுள்ளது.இன்று காலை இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தில் ஐ&#

2 years ago இலங்கை

புத்தளத்தில் எரிபொருள் வரிசையில் நின்றிருந்த பெண்கள் மாயம் -

புத்தளத்தில் மூன்று பெண்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் நின்றிருந்த பெண்களே காணாமல் போயுள்ளதாக காவ

2 years ago இலங்கை

பெலரஸூக்கு குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ள ரஷ்யா!

ரஷ்யா தமது நட்பு நாடான பெலரஸூக்கு அணுசக்தி திறன் கொண்ட குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.செயின்ட் பீட்டர்ஸ்பார்க்கில் கருத்து தெர

2 years ago இலங்கை

உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்வு!

அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி இன்று (26) முதலĮ

2 years ago இலங்கை

பேருந்து கட்டணத்தை 35% வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்!

நாளை (27) முதல் பேருந்து கட்டணத்தை 35% ஆகவும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும் அதிகரிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளது.இன்றைய எரிபொருள் விலை அதி

2 years ago இலங்கை

2022 இல் இதுவரையில் சட்டவிரோதமான அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 399 பேர் கைது!

2022ஆம் ஆண்டு இதுவரையில் சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 399 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தே

2 years ago இலங்கை

நாளை முதல் டோக்கன் முறையில் எரிபொருள் விநியோகம்!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு நாளை முதல் டோக்கன் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இராணு

2 years ago இலங்கை

நாளை முதல் 03 மணி நேரம் மின்துண்டிப்பு !

நாளை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 03 மணி நேரம் மின்துண்டிப்பை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.இதன்படி, ABCDEFGHIJKL

2 years ago இலங்கை

அமெரிக்காவின் திறைசேரி உயர்மட்ட குழு நாளை இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்காவின் திறைசேரி மற்றும் இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட குழுவொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.ஆசி

2 years ago இலங்கை

லண்டனில் வழக்கமான கழிவுநீர் ஆய்வின் போது போலியோ வைரஸின் தடயங்கள் கண்டுபிடிப்பு!

லண்டனில் வழக்கமான கழிவுநீர் ஆய்வின் போது போலியோ வைரஸின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதை ஒரு தேசிய சம்பவமாக அறிவிக்க பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவ

2 years ago உலகம்

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை-50 ஆண்டுகால உத்தரவை மாற்றிய உயர்நீதிமன்றம்!

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்தநாட்டு உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது.இதன்மூலம் கருக்கலைப்புக்கு தடை வ

2 years ago உலகம்

பொருளாதாரம் மேப்பட்ட பிறகே தேர்தல்-பிரதமர் ரணில்!

உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிதாக தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.முதலில் பொருளாதாரம் ஸ்திர

2 years ago இலங்கை

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா பதவியேற்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.நேற்று (24) மாலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி

2 years ago இலங்கை

டீசலை பதுக்கி வைத்திருந்தவர் பொலிஸாரால் கைது-யாழில் சம்பவம்!

யாழ்.மானிப்பாயில் பதுக்கிவைக்கப்படிருந்த 630 லீட்டர் டீசல் நேற்றிரவு  மீட்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதிவேம்படி வீதியிலுளĮ

2 years ago இலங்கை

கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் மூன்று நாட்களுக்கு மீண்டும் திறப்பு!

கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்களுக்கு மீண்டும் திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.குறித்த நா

2 years ago இலங்கை

அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்கு மூலம் இறக்குமதி செய்ய அனுமதி!

ஜூலை 01 முதல் அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்கு மூலம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதனை வர்த்தக அமைச்சு இன்று சனிக்கிழம

2 years ago இலங்கை

தமிழக முகாமில் தற்கொலைக்கு முயன்ற 30 இலங்கைத் தமிழர்கள்!! -வைத்தியசாலையில் அனுமதி-

இந்திய தமிழகம் திருச்சி மத்திய சிறையில் உள்ள ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில், தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற 30 இலங்கைத் தமிழர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசால

2 years ago இலங்கை

இரண்டு வாரத்திற்கு பொதுமன்னிப்பு காலம்: 15,000 டொலருக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை !

பொதுமன்னிப்புக் காலத்தின் இறுதியில், மேலதிக வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக் தமக்கு உள்ளதாக இலங்கை மத்திய வங்கி 

2 years ago இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசேட செயற்திட்டம் – நீதி அமைச்சர்

காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பில் சில செயற்திட்டங்களை தாம் யாழில் தங்கியுள்ள சில நாட்களில் விசேடமாக கவனம் செலுத்தி முன்னெடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ர

2 years ago இலங்கை

வெளிநாடுகளில் உள்ள இலங்கையருக்கு கிடைக்கவுள்ள புதிய திட்டம்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டிலுள்ள எந்தவொரு வர்த்தக வங்கிக்கும் வெளிநாட்டுப் பணத்தை அனுப்புவதன் ஊடாக விசேட கடன் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான வசதி

2 years ago இலங்கை

புதிய தேர்தல் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள அறிவித்தல்

முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதĭ

2 years ago இலங்கை

ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் முற்றுகையிடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம்: முன்னெடுக்கப்படும் பாரிய ஆர்ப்பாட்டம்

ஹட்டன் பிரதான வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.கடந்த சில நாட்களாக மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் 

2 years ago இலங்கை

இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான பாடகி சின்மயி!

பாடகி சின்மயிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர்.மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் பாடலின் மூலம

2 years ago உலகம்

சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுள்ள குரங்கு அம்மை!

குரங்கு அம்மை நோய் பாதிப்பை சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.இந்த தொற்றுநோய் குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது பிராந்தியத்த

2 years ago உலகம்

பொதுமக்கள் கட்டாயம் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற்ற ஆஸ்திரிய அரசாங்கம்!

பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை ஆஸ்திரிய அரசாங்கம் திரும்பப் பெற்றது.தடுப்பூசி ஆணை யாரையும் தடுப்பூசி போட வழிவகுக்

2 years ago உலகம்

பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற்ற ஆஸ்திரிய அரசாங்கம்!

பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை ஆஸ்திரிய அரசாங்கம் திரும்பப் பெற்றது.தடுப்பூசி ஆணை யாரையும் தடுப்பூசி போட வழிவகுக்

2 years ago உலகம்

ஹீத்ரோ விமான நிலைய பிரிட்டிஷ் எயார்வேஸ் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!

ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் எயார்வேஸ் தொழிலாளர்கள் ஊதியம் தொடர்பாக, வேலைநிறுத்தம் செய்ய வாக்களித்துள்ளனர்.பெரும்பாலும் செக்-இன் 

2 years ago உலகம்

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு!

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.அதன்படி நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிரப

2 years ago இலங்கை

4 இலட்சம் பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் 70 ஆயிரம் பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்!

ஜனவரி மாதம் முதல் 400,000 பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் அவர்களில் 70,000 பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தĬ

2 years ago இலங்கை

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 35 பேர் கைது!

அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்ற 35 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.பாணந்துறை கடற்பரப்பில் தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த 3

2 years ago இலங்கை

வடமாகாணத்தில் பணியாற்றி வரும் வைத்தியர்களின் சம்பளம் குறைப்பு!

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது வைத்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில் வடமாகாணத்தில் அவர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டு முழுமையாக வழங்கப்படாத நி

2 years ago இலங்கை

கறுப்பு சந்தை வியாபாரிகளாலும், அடிதடி கும்பல்களாலுமே யாழ்.உடுவில் இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டது! அங்கஜன் காட்டம்...

 கறுப்பு சந்தை வியாபாரிகள் மற்றும் அடாவடி கும்பல்களினால் யாழ்.உடுவில் இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இ

2 years ago இலங்கை

எரிபொருள் நெருக்கடி ; யாழ்ப்பாணத்தில் குதிரை வண்டில் சேவை அங்குரார்ப்பணம்

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு போன்றவற்றால் மக்கள் திண்டாடிவரும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் குதிரை வண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளத

2 years ago இலங்கை

வீதிகளில் தவிக்கும் யாழ். மக்களுக்காக விசேட சேவை

யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்கும் மக்களுக்கு இன்று குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.யாழ்.மாந

2 years ago இலங்கை

பேருவளையில் வெள்ளைவானில் இருவர் கடத்தல் - காவல்துறை தீவிர விசாரணை

பேருவளை பிரதேசத்தில் இருவர் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் பேருவளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தென்னிலங்கை சĬ

2 years ago இலங்கை

யாழில் இருந்து வெளியாகும் பத்திரிகைகள் முடங்கும் அபாயம்!

யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் முடங்கும் அபாய நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து 3 பத்திரிகைகள் அச்சு பதிப்பாக வெளிவருகின

2 years ago இலங்கை

அரச ஊழியர்கள் தனியார் துறையில்: வெளியாகிய முக்கிய தகவல்!

அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு 5 ஆண்டுகள் விடுமுறை வழங்குவதற்கான புதிய திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.இதன் இயலுமை குறித்து ஆராய 7 பேர் கொண்ட

2 years ago இலங்கை

தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை - யாழில் பயங்கரம்!

யாழில் தனிமையில் இருந்த மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் சாணை தவமணி வயது 78 என்ற மூதாட&

2 years ago இலங்கை

’விரிசலை நிவர்த்திக்க புட்டினுக்கு கோட்டா கோல் எடுக்கவேண்டும் ’

இலங்கை -ரஷ்யாவிற்கு இடையில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால விரிசல்களை சரிசெய்து கொள்ளவும், இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமைகளில் ரஷ்யாவின் ஒத்துழைப்புகளை பெற்ற

2 years ago இலங்கை

வெடி குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் யாழில் கைது

யாழ்ப்பாணம், புலோப்பளை பகுதிகளில் வெடிமருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர், விசேட அதிரடிப்படையினரால், நேற்றுமுன்தினம் (21) கைது செய்யப்படĮ

2 years ago இலங்கை

இலங்கை வந்தடைந்தது இந்தியாவின் உயர் மட்ட குழு: 1 பில்லியன் டொலர்கள் சலுகைக் கடன்

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான இந்தியக் குழுவொன்று இன்று காலை இலங்கை வந்தடைந்தது.இந்தியப் பொருளாதார விவகாரச் செயலாளர் அஜய் சேத் மற்றும&#

2 years ago இலங்கை

"இந்தியா அளிப்பது நன்கொடை இல்லை: 31 ஆயிரம் கோடி கடன்" ரணில் அதிர்ச்சி தகவல்

 இந்தியா அளிப்பது நன்கொடை இல்லை, இந்தியாவிடம் கடனாக பெற்ற தொகை மூலம் இறக்குமதி செய்து வருகின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையில் வரலா&#

2 years ago இலங்கை

தாமதமான எரிபொருள் கப்பல்! கஞ்சன வெளியிட்டுள்ள தகவல்

இன்று அதிகாலை நாட்டுக்கு வரவிருந்த எரிபொருள் கப்பல் தாமதமாகியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.40,000 மெட்ரிக் தொன் 92 ரக பெட்ரோல் ஏற்றி வரும் எரிபொருள

2 years ago இலங்கை

ஹிருணிகா தொடர்பில் பகிரப்பட்ட புகைப்படங்கள்!! ரணில் வெளியிட்ட தகவல் - பதிலடி கொடுத்த ஹிருணிகா

சமூக ஊடகங்களில் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பாவனையாளர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோ

2 years ago இலங்கை

நாட்டில் பிரச்சினை இருப்பதால்தான் நான் நாடாளுமன்றத்துக்கு வந்தேன் – தம்மிக்க!

நாட்டிற்குப் பணி செய்யவே நாடாளுமன்றத்திற்குள் வந்ததாக இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ள

2 years ago இலங்கை

நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்கள்: ஏற்படப்போகும் நெருக்கடி

தற்போது ஏராளமான மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்

2 years ago இலங்கை

மின் துண்டிப்பு நேரத்தில் களவாடப்பட்ட மின் கம்பிகள்!! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் மின் கம்பிகளை வெட்டி விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் 

2 years ago இலங்கை

இன்றிலிருந்து ரணில் ராஜபக்ச... ரணிலின் பெயரை மாற்றிய ஹிருணிக்கா!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்றிலிருந்து ரணில் ராஜபக்ச என்ற பெயரால் அழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.கொழு

2 years ago இலங்கை

தடுப்புக்காவலில் இருந்தவர் சினிமாப்பாணியில் சுட்டுக்கொலை: கொழும்பில் சம்பவம்! விளக்கமறியலில் 3 காவல்துறையினர்

சந்தேக நபரை சுட்டுக் கொன்ற காவல்துறைதடுப்புக் காவலில் இருந்த சந்தேக நபரை சுட்டுக் கொன்ற வழக்கில் காவல்நிலைய பொறுப்பதிகாரி உட்பட 3 காவல்துறையினரை விளக்கமறியலில&#

2 years ago இலங்கை

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே! நல்லூரில் நிறைவேறியது தீர்மானம்

இலங்கையின் வடக்கு கிழக்கில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதை நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டு இனப்படுகொலைக்கு எதிரான த

2 years ago இலங்கை

வீடு புகுந்து முன்னாள் போராளி தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் போராளியுமான வேலுப்பிள்ளை மாதவமேஜர் அவர்கள் தனக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு

2 years ago இலங்கை

தற்போது லெபனானிலும் பரவியுள்ள குரங்கு அம்மை நோய்!

பல உலக நாடுகளில் தீவிரமாக பரவிவரும் குரங்கு அம்மை நோய் தற்போது லெபனானிலும் பரவியுள்ளது.லெபனானில் குரங்கு அம்மை வைரஸின் முதல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந&

2 years ago உலகம்

இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைக்க அடுத்த வாரம் சட்டமூலம் தாக்கல்!

இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைக்க அடுத்த வாரம் சட்டமூலம் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் நாஃப்டாலி பென்னட் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலில் வலதுசாரி, இடதுசாரி, அரப&#

2 years ago உலகம்

வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கைப் பெண்களின் குறைந்தபட்ச வயதை 21 ஆக திருத்தம்!

வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கைப் பெண்களின் குறைந்தபட்ச வயதை 21 ஆக திருத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.இலங்கைப் பெண்கள் வெளிநாடுகளில் வீட்டு வேலைகளில&

2 years ago இலங்கை

சீனியின் விலை மேலும் உயரும் சாத்தியம்!

தாய்லாந்தில் இருந்து சீனி இறக்குமதி செய்ய நேரிட்டால் சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கமைய ஒர

2 years ago இலங்கை

டொலரை பயன்படுத்தி எரிபொருள் கொள்வனவு அரசாங்கத்திடம் கோரிக்கை!

வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்தி எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் திறக்குமாறு அரசாங்கத்திட

2 years ago இலங்கை

மேலதிகமாக 5.75 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ள அமெரிக்கா!

அமெரிக்க அரசாங்கம் மேலதிகமாக 5.75 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உடனடித் தே&

2 years ago இலங்கை

இன்றும் நாளையும் மாத்திரமே கூடவுள்ள நாடாளுமன்றம்!

நாடாளுமன்றம்இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளையும் மாத்திரமே கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானī

2 years ago இலங்கை

நாடாளுமன்றில் இருந்து சஜித்-அனுர அணியினர் வெளிநடப்பு!

 நாடாளுமன்றில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.ஒருவாரத்திற்கு நாடாளுமன்ற அமர்வை Ī

2 years ago இலங்கை

பிறந்தநாளில் கோட்டாபயவுக்கு இறுதிச்சடங்கு - கோஷங்களுடன் சவப்பெட்டி ஊர்வலம்

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களால் அரச தலைவரின் உருவப் பொம்மை வடிவமைக்கப்பட்டு விண்ணதிரும் கோஷங்களுடன் சவப்பெட்டி ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதி நி

2 years ago இலங்கை

கிராமங்களுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு: 230 பேர் பலி

எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் கிராமங்களுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 230 மக்கள் உயிரிழந்துள்ளனர்.இத்தாக்குதல் ஒரொமியĬ

2 years ago உலகம்

உயிரியல் முறையில் டீசலை கண்டுபிடித்த இளைஞர்: பிரதமர் விடுத்துள்ள பணிப்புரை

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த திலிண தக்சீல எனும் 23 வயதான இளைஞர் ஒருவர் தேங்காய் எண்ணெயிலிருந்து உயிரியல் டீசல் கண்டுபிடித்துள்ளதாக இன்றைய தினம் சமூக வலைத்தளங்

2 years ago இலங்கை

புதுக்குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் மண்ணெண்ணெய் புதையல் (Photos)

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு  உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் தனியார் காணியொன்றை மே. 31ஆம் திகதியன்று துப்பரவு செய்யும் போது   நிலத்தின் 

2 years ago இலங்கை

இப்படியும் மக்களா..? இலங்கையர்களின் நேர்மையான குணம் - வெளிநாட்டு பெண்! நெகிழ்ச்சி

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு பெண் ஒருவர் இலங்கையரின் செயலை கண்டு வியப்படைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  தனது குடும்பத்தினருடன் இலங&

2 years ago இலங்கை

சற்று முன்னர் பிரதமரை சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தினர்: ஆரம்பிக்கப்பட்ட பேச்சு வார்த்தை

இலங்கைக்கு வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் 10 பேர் கொண்டு குழுவிற்கும் பிரதமரும், நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும் பேச்சுவார்த்தை  ஆரம்பமாகியுள்ளத

2 years ago இலங்கை

உருவாகிய முறுகல் நிலை: களுத்துறையில் படையினர் துப்பாக்கி பிரயோகம்

களுத்துறை, மீகஹதன்ன – பெலவத்தை, எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.இதன்போது நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் வான் &

2 years ago இலங்கை

இலங்கைக்கு கிடைக்கும் 50 மில்லியன் டொலர்கள்: கைகொடுக்கும் மற்றுமோர் உலக நாடு

இலங்கையின் அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவுஸ்திரேலியா உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியாக 50 மில்லியன் டொலர்களை வழங்கும் என அவுஸ்தி&

2 years ago இலங்கை

அதிகாரம் உள்ளது.. தயாராக இருங்கள்: செய்த தவறு சரி செய்யப்படும்! கோட்டாபய அதிரடி

அரசியலமைப்பிற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம் முதல் நாடாளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்க தனக்கு அதிகாரம் உள்ளதாகவும், குழப்பம் அடையாமல் பொதுஜன பெரமுனவை பலப்பட&#

2 years ago இலங்கை

காலி முகத்திடலில் பதற்றம்: குவிக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

 கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் பெருமளவான காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகத்தடுப்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக&

2 years ago இலங்கை

சீனாவின் ஷாங்காயில் இரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து-ஒருவர் பலி!

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஒரு பெரிய இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் மி

2 years ago உலகம்

ரயில்வே ஊழியர்களின் புறக்கணிப்பு போராட்டம் அப்பாவி மக்களை பாதிக்கும்!

அடுத்தவாரம் தொடங்கவுள்ள ரயில்வே ஊழியர்களின் புறக்கணிப்பு போராட்டம் மில்லியன் கணக்கான அப்பாவி மக்களை பாதிக்கும் என பிரித்தானிய போக்குவரத்து செயலாளர் எச்சரிதĮ

2 years ago இலங்கை

பொருளாதார நெருக்கடி-சீனாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை!

இந்த வாரத்தில் இருந்து சர்வதேச உதவியுடன் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக பல நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அற

2 years ago இலங்கை

மக்கள் விரும்பினால் ஆட்சியை ஏற்க தயார்-சஜித்!

ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும் எனவே அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

2 years ago இலங்கை

சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 41 இலங்கையர்கள் நாடு கடத்தல் !

அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 41 இலங்கையர்கள் அந்நாட்டு கடலோரக் காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்கள் கிறிஸ்மஸ் த

2 years ago இலங்கை

முல்லைத்தீவு பதற்றத்திற்கு காரணம் என்ன?

முல்லைத்தீவு - விசுவமடு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று(18) இரவு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்Ī

2 years ago இலங்கை

நடத்துனரை தாக்கி விட்டு 50,000 ரூபாய் பணம் கொள்ளை

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தின் நடத்துனர் தாக்கி 50,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம

2 years ago இலங்கை

பாலியல் தொழிலுக்கு அனுமதி

சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் மேஜரான தனிப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என ​பொலிஸாருக்கு உயர் நீதிமன்றம் அறிவு&#

2 years ago உலகம்

அடுத்த 3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம்!

அடுத்த 3 நாட்களுக்கு (20, 21, 22) எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்தோடு எதிர்வரும் 23ஆம் திகதி முதல

2 years ago இலங்கை

யாழ் குடாநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

யாழ். மாவட்டத்திற்கு எரிபொருள் பற்றாக்குறை உருவாகியுள்ளது. கடந்த வாரம் வரை தேவையான எரிபொருளை பெற முடிந்தது. ஆனால் தற்போது உரிய நேரத்தில் எரிபொருள் கிடைக்கவில்லை

2 years ago இலங்கை

புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற படகு விபத்து

இந்தோனேசியாவிலிருந்து சட்டவிரோதமாக படகில் மலேசியா சென்ற 30 புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தோனேசியாவின் ரியூ தீவு அருகில் விபத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.இந்தோ&#

2 years ago இலங்கை

யாழில் உருவப் பொம்மை நடுவீதியில் தீயிட்டு எரிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று(19) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நாவுக்கான பிராந்திய அலுவலகத்துக்கு அருகில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.&

2 years ago இலங்கை

வரலாறு காணாத வெப்ப அலை- திறந்த வெளி நிகழ்ச்சிகளுக்கு பிரான்ஸில் தடை!

ஐரோப்பா முழுவதும் இதுவரை காணாத வெப்ப அலை வீசி வரும் நிலையில், பிரான்ஸில் ஒரு இடத்தில் திறந்த வெளி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.போர்டியாக்ஸைச் சுற்ற&

2 years ago உலகம்

மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகளை அபகரித்த இருவர் கைது!

வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகளை அபகரித்த இருவர் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 9 ஆம் திகத&

2 years ago இலங்கை

கொழும்பில் 16 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பு 5 மற்றும் 6 ஆகிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) இரவு 11 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை 16 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.இருப்பினும் கொழும்பு 04க்கு குī

2 years ago இலங்கை

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் அபாயம்!

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் கப்பலை நாட்டிற்கு 

2 years ago இலங்கை

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின்வெட்டு இல்லை!

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின் விநியோகம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி ī

2 years ago இலங்கை

புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு

ஜூலை 1ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் சேவையை ஆரம்பிக்கும் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 

2 years ago இலங்கை

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் 23ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம்?

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் கப்பலை நாட்டிற்கு 

2 years ago இலங்கை

இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள்?

மோட்டார் சைக்கிள்களின் இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜே

2 years ago இலங்கை

இருதய சத்திரசிகிச்சை திங்கள் முதல் குறையும்

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக திங்கட்கிழமை (20) முதல் பல சத்திர சிகிச்சைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக த

2 years ago இலங்கை

பாடசாலைகளுக்கு விடுமுறை; கல்வி அமைச்சு திடீர் அறிவிப்பு

கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் விடுமுறை வழங்கப்படவுள்ளது.கல்வி அ&

2 years ago இலங்கை

பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

தங்காலை பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமையில் இருந்த பொலிஸ்  சார்ஜன்ட் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார்.

2 years ago இலங்கை