எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுமார் 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக லங்கா எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்த&
2022ம் ஆண்டு நடைபெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பரீட்சைகள் டிசம்பர் மாதமĮ
நாட்டின் சில பகுதிகளுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்
நான் மோடியின் ஆதரவாளர் என சமந்தா பேசியிருக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.சமந்தா தற்போது ‘யசோதா’, ‘சகுந்தலம்’ என இரண்டு தெலுங்கு படங்களில் நடித்
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90 களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.ந
மேற்கு கொலம்பியாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹூய்லாவின் சான் லூயிஸ் நகரில் வெள்ளிக்கிழமை ரோந
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற முடிவு நாளை மறுநாள்(5) அறிவிக்கப்படவுள்ளது.இதற்கமைய வெளியுறவுச் செயலாளர் லிஸ் டிரஸ் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாக க
நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதுஉலக சந்தையின் எரிவாயு வில&
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குகாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க தயார் என பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அரம்
துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேவையான கையிருப்பு மாத இறுதிக்குள் வந்து இங்கு விநியோகம் செய்யப்பட்டவுடன் கோதுமை மாவின் விலை குறைக்கப்படலாம் என ம
காத்தான்குடியில் 15 வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 44 வயதுடைய தந்தை ஒருவரை நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளார்.பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டமை
நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஊழியர்கள் மட்ட உடன்பாட்டை எட்டியதில் மகிழ்ச்சியடைவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.இ
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 40 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜே.
முடிந்தவரை அனைத்து வழிகளிலும் ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வருடத்தில் இதுவரை 53,901 டெங
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (03) காலை 8 மணி முதல் நாளையதினம் அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு, தெஹிவளை, க&
பாண் ஒன்றின் விலை 300 ரூபாயாக விற்பனை செய்யபட்டுவருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.ஒரு மூட்டை கோதுமை மாவின் விலை குறைக்கப்படாவிட்டா
இலங்கை நெருகடியில் இருந்து மீள்வதற்கு பிரித்தானியா உதவிகளை வழங்கவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அதற்கமைய, அபிவிருத்தியடைந்து வரும் நாடுக
யாழ். சுழிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை பட்டப்பகலில் உடைத்து தங்க நகையைத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சுழிபுரம் பகுதியில் உள்ள சமு&
கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார்.கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதும் சிறிலங்கா
நாடு திரும்பிய கோட்டாபய ராஜபக்சவுக்கு காவல்துறை மற்றும் இராணுவம் அடங்கிய படைக்குழு புதிதாக அமைக்கப்பட்டு, பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள
இந்தியாவின் பிரபல சாமியார் நித்தியானந்தா இலங்கையில் அடைக்கலம் கோரி, அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.மருத்துவ சிகிச்சைக்காக இலங்க
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தார்.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு கோட்டாபய ராஜபக்ச தரையிறங
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய தினம் இரவு நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக அவர் இன்று இரவு 11.30 மணியள
தனது கைக்கூலிகளில் ஒருவரை மத்திய வங்கியின் ஆளுநராக்கும் சதி நாடகமொன்றை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.இன்று (02) காலை நாடாளுī
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை இலங்கை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜப
தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினால் எதிர்காலத்தில் நாடு இருண்ட யுகத்துக்கு செல்லலாம் என அரச வைத்திய அதிகாரிகள் ச
கடனை மீளச் செலுத்தமுடியாது விட்டால் இலங்கையின் சொத்துக்களை தங்களுக்கு சொந்தமாக எழுதி வைக்குமாறு சீனா கூறியுள்ளதாக எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரிய
வடக்கு, கிழக்கு மாகாணங்களை தனி இராஜ்ஜியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதே அமெரிக்காவின் நோக்கம் என ராஜபக்ச விசுவாசியும் கமியூனிஸ்ட்வாதியுமான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் நாட்டில் போராட்டங்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கே ஈடுபட்டுள்ளார் எனவும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் கடு
விக்ரம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அற&
உலக அளவில் புரட்சிக்கு உதாரணமாக திகழ்ந்த மாவீரன் சேகுவாராவின் இளைய மகன் கமீலோ சேகுவாரா காலமானார்.60 வயதான கமீலோ சேகுவாரா, வெனிசுவேலா நாட்டின் சராகவ் நகருக்கு சென்
ரஷ்யாவின் லுகோயில் எண்ணெய் நிறுவனத் தலைவர் ரவில் மகனோவ், மாஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஜன்னலில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நிறுவனம் அ
கேகாலையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கேகாலை கலுகல்ல மாவத்தையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அல
எரிபொருள் விலைகளில் இன்றைய தினம்(1) திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைக் க
நாட்டில் இன்று(1) முதல் அமுலுக்குவரும் வகையில் சிகரெட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.இதற்கமைய 3, 5, 10 மற்றும் 15 ரூபாவினால் சிகரெட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள
கைத்தொழில் துறைக்குத் தேவையான சீமெந்து, இரும்பு போன்ற மூலப்பொருட்களின் விலை தொடர்பில் நிலவும் பிரச்சினையை தீர்க்க எதிர்வரும் வாரத்தில் தேவையான நடவடிக்கைகள் எ
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பிரத்யேக நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்க
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிĩ
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்காக அரசாங்கம் 400 மில்லியன் ரூபாவை செலவிடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இடைக்கால வரவு – செலவுத்திட்
நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தள்ளத
சீனத் தூதரகத்தால் 42 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பணம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.இதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்க
"தமிழீழ விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக்க வேண்டும்" என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மாī
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் முழுமையான பொதுமன்னிப்பு அல்லாத வகையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலை உணவு தொடர
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக கோதுமை மா இறக்குமதியை இந்தியா நிறுத்தியுள்ளதால் இலங்கைக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோத&
ஆளும் தரப்பில் இருந்த பொதுஜன பெரமுனவின் 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணையவுள்ளதாக அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் இதனை இன்றைய அமர்வ
முட்டை உற்பத்திச் செலவைக் கருத்தில் கொண்டு தற்போதைய கட்டுப்பாட்டு விலையில் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அது நடைமுறைப்படுத்தப்படும் எĪ
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 6 மாதங்கள் தங்குவதற்கான 5 வருட நுழைவு சுற்றுலா விசாவை 35 நாடுகளுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.சுற்
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பௌசர்களின் எண்ணிக்கை 100 ஆக குறைவடைந்துள்ளன.இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிம
உடபுஸ்ஸலாவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் வலப்பனை பிரதேச வைத்தியசாலை
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டுள்ளதாவும், தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இĩ
சுயாதீனமாக செயற்படும் தேசிய கடன் முகாமைத்துவ நிறுவனமொன்றை திறைசேரியின் கீழ் ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித
கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மூ
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப்பெண் என்ற போர்வையில் 30 பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை டுபாயில் அஜ்மலில் உள்ள ரகசிய வீட்டில் தங்க வைத்து பாலிī
யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரண்டு பெண்களை நேற்றிரவு (29) காவல்துறையினர் கைது செய்ததுள்ளனர்.இதன் போது அவர்
மொட்டுக் கட்சியினரின் செல்லப்பிள்ளையான ரணில், ராஜபக்சக்களின் சொற்படியே நடக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.இது குறி
உடன்படிக்கை எட்டப்பட்டால், சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள
இலங்கை, சீனாவுக்கு செலுத்த வேண்டிய 9.95 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைப்பதற்கு பதிலாக, இலங்கையில் உள்ள சீனாவின் திட்டங்களுக்கு அந்த கடனை ஈடு செய்யும் யோசனை ஒன்றை ச&
எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரித்தானியாவின் ī
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை ஆரம்பிக்க எயார் இந்தியா நிறுவனம் தீர்மானித்துள்ளது.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரி
யாழ்ப்பாணம், பலாலி, அன்ரனிபுரம் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை சுமார் 100 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பலாலி அன்ரனிபுரம் பகுதியில் அத
இலங்கை மின்சார சபையால் செய்யக்கூடிய பணிகள் கூட தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) உரையாற
இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் உணவுக்கான நிவாரணம் வழங்கப்படும் என அரசாங்கத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறை அமைச்சர் மகிந்
இலங்கையில் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் நோக்குடன் இந்தியா செல்லும் இலங்கை அகதிகளை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை இந்திய கடலோர காவல்துī
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ளது.இந்த நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினĭ
இலங்கைப் பெண் ஒருவர் பிரித்தானியாவில் உயரிய மதிப்பெண்களைப் பெற்று சாதித்துக்காட்டியுள்ளார்.Gloucestershire இல் உள்ள Stroud High School என்ற பாடசாலையில் படிக்கும் உடர்னா ஜெயவர்தன (Udarna Jayawardena) என்ற
சந்தையில் கூலி வேலை பார்த்த வந்த நபர் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.கேரளாவின் மல்லாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் எனும் குறித்த நபர் அங்குள்ள சந்தையில் சுமைதூக்&
தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்குவதற்கு சட்ட தடைகள் இருப்பதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள்
பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.உடுவில் பிரதேச செயலகத்திற்க
நாடளாவிய ரீதியில் 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் வரையான டீசல் மற்றும் பெட்ரோலை மேலதிகமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய தற்போது விநியோகிக்கப்பட
நாட்டில் நாளைய தினம்(திங்கட்கிழமை) மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்
உள்நாட்டு பால் உற்பத்தி பொருட்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இறக்குமதி தடை காரணமாக சந்தையில் ஏற்படக்கூடிய பால் உற்பத்தி பொருட்களின
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் doenets.lk. என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.அதன்படி 171,497 மாணவர்கள் பல்கலைக்கு தகுதி பெற்றுள்ள அதேவேளை 49 Ī
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பொன்னியின் செல்வன் – 1’ திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவ
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில்,
உக்ரைனிய கடற்படையினருக்கு நீருக்கடியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ட்ரோன் பயிற்சிகளை றோயல் கடற்படையினர் அளித்து வருகின்றனர்.இது ரஷ்ய துருப்புகளால் கடறĮ
ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் பல இடங்களில் புகைப்படம் எடுத்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னĭ
தரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஸ்டிக்கர்கள் மதுபான போத்தல்களில் ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், மதுபான விற்பனையில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதா
முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படாமையால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.அகில இலங்கை பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் இதனைĪ
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த 5 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.இ
கோழிக்கறி மற்றும் மீனின் விலை குறைப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இந்த
மண்சரிவு காரணமாக ஹட்டன் – நாவலப்பிட்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை க
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப
கம்பஹா பிரதேசத்தில் அழகு நிலையமொன்றில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் விசேட அதிரடிப்
எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து மீண்டும் ஏற்பட்டுள்ள வரிசை முறைமை 2 நாட்களில் முடிவுக்கு வரும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.விநிய&
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரியான துலஞ்சலி பிரேமதாச தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனĪ
ஆலய முன்றலில் இடம்பெற்ற கைகலப்பின்போது இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.மட்டக்களப்பு வாழைச்சேனை
பாதாள உலகக் குழு செயற்பாட்டாளர்களையும், போதைப்பொருள் வர்த்தகர்களையும் கைதுசெய்வதற்கு இன்று முதல் விசேட நடவடிக்கையை முன்னெடுக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சĬ
அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் நால்வரை மெக்சிகோ அமெரிக்கன் பெண் ஒருவர் இன ரீதியாக வசைபாடியதுடன் அவர்களைத் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்
சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் அடக்குமுறைகள் மற்றும் கைதுகள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, ரஞ்சன் ராமநாயக்க பதிலளிக்க மறுதளிதĮ
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எந்த சலுகைகளும் வழங்க முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.அதாவது, கோட்
பிரித்தானியாவின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் தேர்தலில் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ், வெற்றி பெற்ற
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஆளும் தலிபான்களின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தானில் பருவகால மழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில், ஒரு மாதத்தில் குறைந்தது 182பேர் உயிī
இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தற்போது மிகவும் ஸ்திரமாக உள்ளதாக சுட்டிக்காட்டி முன்பு விதித்திருந்த பயண ஆலோசனையை நோர்வே அரசாங்கம் இரத்து செய்துள்ளது.நாட்டின் ப
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.நேற்று இடம்பெற்ற ஊட
இலங்கைக்கு செல்லும் தமது நாட்டவர்களுக்காக கடுமையான பயண ஆலோசனையை விதித்திருந்த பிரான்ஸ் – நோர்வே – சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் அந்த கட்ட
யாழ்ப்பாணம் காரை நகர் பொன்னாலை பாலத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு மோட
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலையான ரஞ்சன் ராமநாயக்க புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கான நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறĬ
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சற்றுமுன்னர் வெளியேற