தமிழ் சினிமாவில் நெஞ்சிருக்கும் வரை என்ற திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பூனம் பாஜ்வா.
தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து தினம் தினம் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை லீட்டர் கணக்கில் ஜொள்ளு விட வைத்துள்ளது.