
சபை முன்…
அவள் கரம் கொடுத்து
விரலும் நீட்டிவிட்டால்…
அவள் சம்மதமறியாமல்
கணையாழி அணிவித்து…
என் வழி துணையுமாகிவிட்டால்…
இருந்தும்
என் மனம் ஏனோ எதிர்பார்ப்பது
என்னவோ அவளின் மௌனம் கலைத்து ஓர் சம்மதம்…
சபை முன்…
அவள் கரம் கொடுத்து
விரலும் நீட்டிவிட்டால்…
அவள் சம்மதமறியாமல்
கணையாழி அணிவித்து…
என் வழி துணையுமாகிவிட்டால்…
இருந்தும்
என் மனம் ஏனோ எதிர்பார்ப்பது
என்னவோ அவளின் மௌனம் கலைத்து ஓர் சம்மதம்…