நீ
என்னை விட்டு
விலகி சென்ற போதே
என் உயிர்
என்னை விட்டு பிரிந்திருக்கும்
ஆனால்
உன் நினைவுகள்
தருகின்ற சுகத்தை
உன்னாலும் தர முடியாது
அதனால் தான் இன்னமும்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன் இனிய நினைவுகளோடு🌹🌹🌹
நீ
என்னை விட்டு
விலகி சென்ற போதே
என் உயிர்
என்னை விட்டு பிரிந்திருக்கும்
ஆனால்
உன் நினைவுகள்
தருகின்ற சுகத்தை
உன்னாலும் தர முடியாது
அதனால் தான் இன்னமும்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன் இனிய நினைவுகளோடு🌹🌹🌹