நித்தமும் உன் நினைவுகளால்
நித்திரை மறந்து போனேனடி!
நீ
ஆசையாய் கூறிய வார்த்தைகள்
என் இருதயத்தில் ஆழமாக
ஊடுருவி தினமும் எனை
கொல்லுதடி!
செவி இனிக்க பதில் தருவாய்
என எண்ணி என் மனமும்
காத்திருக்குதடி.!
மௌனம் களைந்து பதில்
தருவாயோ!

நித்தமும் உன் நினைவுகளால்
நித்திரை மறந்து போனேனடி!
நீ
ஆசையாய் கூறிய வார்த்தைகள்
என் இருதயத்தில் ஆழமாக
ஊடுருவி தினமும் எனை
கொல்லுதடி!
செவி இனிக்க பதில் தருவாய்
என எண்ணி என் மனமும்
காத்திருக்குதடி.!
மௌனம் களைந்து பதில்
தருவாயோ!