
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில காட்டுத்தீயை பேரிடர் நிலைமையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
சுமார் 585 இடங்களில் பரவியுள்ள தீயை அணைக்கும் நடவடிக்கையில் 14,000 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.